Wednesday, February 04, 2009

கதையின் கரு


ஒரு ஊரில் தச்சன் ஒருவன் இருந்தான்
அவன் நாற்காலி ஒன்றை பழுது பார்த்துகொண்டிருந்தான். அப்போது ஒரு கூர்மையான ஆணி ஒன்றை பிடுங்கி அவன் அருகில் வைத்துக் கொண்டான். அந்த ஆணி இருப்பது தெரியாது அவனது மகன் அதன் மேல் அமர்த்தான்.

அதனால் அவனுக்கு காயம் ஏற்பட்டது, நிறைய ரத்தம் கொட்டியது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு நிறைய பணம் செலவானது. அந்த தச்சன் நிறைய கடன் வாங்கி அவன் மகனை காப்பற்றினான். சில நாட்கள் கழிந்தது அவனால் கடனை திரும்பி அடைக்க முடியவில்லை. அவன் நிறைய முறைகளை கையாண்டும் அவனால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை. 

முடிவாக அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு செய்தான். தற்கொலை செய்துகொண்டான். அதை பார்த்து அவன் மனைவி மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்த கதை மூலம் என்ன தெரிகிறது...
கதையின் கரு : தயவு செய்து ஆணிய புடுங்க வேண்டாம்...

No comments: