Thursday, March 12, 2009

உலக நீயதி


நீ அழுகும் பொது உன் கண்ணீர் யார் கண்ணுக்கும் தெரியாது.

நீ கவலை படும் பொது உன் வலி யார் கண்ணுக்கும் தெரியாது.

நீ சந்தோசமாக இருக்கும் பொது உன் சிரிப்பு யார் கண்ணுக்கும் தெரியாது.

ஆனால் நீ ஒரு அழகான பெண்ணுடன் / ஆண்ணுடன் சேர்ந்து சுற்றும் பொது இந்த உலகமே உன்னை பார்க்கும். இது தான் உலக நீயதி.

----------------------------------------------------------------------------

ஆண்களின் மூன்று கனவு...

மிகவும் அழகாக இருக்க வேண்டும் அவன் தாயின் கனவை போல் (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)

பணக்காரணாக இருக்க வேண்டும் அவன் குழந்தை என்னத்தை போல்.

அதிக மான பெண் அவன் வாழ்வில் இருக்க வேண்டும் அவன் மனைவி சந்தேகப்படுவதை போல்

--------------------------------------------------------------------------------

கணவன் மனைவி இருவரும் சிருநீரகம் & நுரையீரல்
கணவன் - நுரையீரல், மனைவி - சிருநீரகம்

நுரையீரல் செயல்படவில்லை என்றால் சிருநீரகம் செயல்படாது.

சிருநீரகம் செயல்படவில்லை என்றால் நுரையீரல் இன்னொரு சிறுநீரகத்தை வைத்துக்கொண்டு செயல்படும்.

3 comments:

நட்புடன் ஜமால் said...

உலக நியதி அருமை.

அண்ணன் வணங்காமுடி said...

நன்றி ஜமால் அவர்களே.

Unknown said...

சூப்பருங்கோ,மூன்றாவது உண்மையிலே உலகநீயதிதானுங்க‌