Monday, March 09, 2009

என்ன ஒரு வில்லத்தனம்



உதவியாளர்: எந்த விதத்துல நான் உங்களுக்கு உதவ வேண்டும்?

வாடிக்கையாளர்: அய்யா என்னோட புது பிரின்ட்டர் இயந்திரத்துல பழுது ஆனதால பயன்படுத்த முடியவில்லை...

உதவியாளர்: என்ன ஆச்சு? பதட்ட படாம சொல்லுங்க.

வாடிக்கையாளர்: பிரின்ட்டர்ல, மௌஸ் மாட்டிகிச்சு.

உதவியாளர்: மௌசா, அதுக்கும் பிரின்ட்டற்கும் என்ன தொடர்பு?

வாடிக்கையாளர்: பொறுங்கள், அதன் தொடர்பை படம் பிடித்து அனுப்புகிறேன்...


கீழ பாருங்க...



கீழ பாருங்க...





இன்னும் கீழ பாருங்க...






உங்களுக்காவது இத எப்படி சரி பண்ணறதுன்னு தெரியுமான்னு பாக்கலாம்

இதுக்கு பெயர் தான் (கணி)பொறி வைத்து பிடிப்பதா...

உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

12 comments:

நட்புடன் ஜமால் said...

சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி

சுத்தமான பொய் ...

அண்ணன் வணங்காமுடி said...

வாங்க ஜமால் அவர்களே

அண்ணன் வணங்காமுடி said...

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

பாவமா இருக்குங்க அந்த எலியை பார்த்தால் ...

நசரேயன் said...

நானும் அந்த மௌஸ் பிடிக்கத்தான் முயற்சி பண்ணுறேன்

அண்ணன் வணங்காமுடி said...

நானும் அந்த மௌஸ் பிடிக்கத்தான் முயற்சி பண்ணுறேன்//

இந்த ஐடியாவ பயன்படுத்துங்க

RAMYA said...

என்ன நடக்குது இங்கே???

RAMYA said...

//
உதவியாளர்: எந்த விதத்துல நான் உங்களுக்கு உதவ வேண்டும்?
//


சும்மா இருந்தாவே பெரிய உதவி!!
ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

//
உதவியாளர்: என்ன ஆச்சு? பதட்ட படாம சொல்லுங்க.

வாடிக்கையாளர்: பிரின்ட்டர்ல, மௌஸ் மாட்டிகிச்சு.

உதவியாளர்: மௌசா, அதுக்கும் பிரின்ட்டற்கும் என்ன தொடர்பு?

வாடிக்கையாளர்: பொறுங்கள், அதன் தொடர்பை படம் பிடித்து அனுப்புகிறேன்
//

ஏனுங்க இந்த கொல வெறி
பாவம் எலி வேறே ஊருக்கு
போயடிச்சுன்னு தைரியமா??
கூப்பிட்டா வந்துடும் உஷாரு!!!

RAMYA said...

பிரின்ட்டரை கவித்தி போட்டு எலியை பிடிச்சி உள்ளே சொருகி விட்டுட்டு என்ன இது சி.பி. தனமா இருக்கு??

RAMYA said...

//
இதுக்கு பெயர் தான் (கணி)பொறி வைத்து பிடிப்பதா...
//

இருங்க உங்களை வடை வச்சி பிடிக்கறோம்!!

//
உங்கள் கருத்துக்களை பதியுங்கள்
//

அதுக்கு ரொம்ப செலவாகும் பரவா இல்லையா??

RAMYA said...

வாழ்த்துக்கள் வணங்காமுடி நல்ல முயற்சி.

இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்கள்
வாழ்த்துக்கள் !!